அன்று மட்டுமே படித்திடு உன் காதல் கவிதைகளை……
நிலா பெண்ணே!
வண்ண ஆடை
மேகமென உனை மூட
என்னுள் மோக மழை
பொழிந்தது என்றாய்…
சுட்டெறிக்கும் உன் சூரிய விழியால்
உருக பனியல்லவே என் இதயமும்!!
அன்பென்ற தங்கஇதயம் அல்லவா
மேலும் மின்னவே செய்கிறது..
புடத்தில் இட்டாற் போல்…
என்று மணியாய், முத்தாய்,
நவ ரத்தினமாய், வைரமாய்
தனித் தன்மையுடன் ஜொலிக்கிராயோ
அன்று மட்டுமே படித்திடு
உன் காதல் கவிதைகளை.......
என் தங்க இதயமும்
பெருமையுடன் ஏற்றுக் கொள்ளும்!!
சிந்தனை பணியில்
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி _/\_
நிலா பெண்ணே!
வண்ண ஆடை
மேகமென உனை மூட
என்னுள் மோக மழை
பொழிந்தது என்றாய்…
சுட்டெறிக்கும் உன் சூரிய விழியால்
உருக பனியல்லவே என் இதயமும்!!
அன்பென்ற தங்கஇதயம் அல்லவா
மேலும் மின்னவே செய்கிறது..
புடத்தில் இட்டாற் போல்…
என்று மணியாய், முத்தாய்,
நவ ரத்தினமாய், வைரமாய்
தனித் தன்மையுடன் ஜொலிக்கிராயோ
அன்று மட்டுமே படித்திடு
உன் காதல் கவிதைகளை.......
என் தங்க இதயமும்
பெருமையுடன் ஏற்றுக் கொள்ளும்!!
சிந்தனை பணியில்
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி _/\_